அடக்குவதை நிறுத்து! தமிழ்க் கட்சிகள் போராட்டம்!

கட்சிகளை ஒன்றிணைத்த தியாகம் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழத் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபன் உயிர்க்கொடை வழங்கிய நாளான இன்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பிருந்து உயிர் துறந்த தியாக தீபம்  திலீபனின் 33ஆம் ஆண்டு நிறைவு இன்றாகும். நல்லூர் கந்தன் ஆலய வீதியில் … Continue reading அடக்குவதை நிறுத்து! தமிழ்க் கட்சிகள் போராட்டம்!